Posts

Image
  ரயில் பயணிகள் கவனத்திற்கு.............................. அன்று மாலை 6 மணி சென்னை டு காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் புறப்பட தயாராக இருந்தது அன்று அந்த ரயிலில் இருந்த அனைவரும் காட்பாடி செல்பவர்கள் . வழியில் இருந்த 4 ரயில் நிலையங்களிலும் பயணிகள் இல்லை என தெரிந்தது . ரயில் ஓட்டுனர் தென்னவன் ரயில்வே மேலாளரிடம் தொடர்பு கொண்டு இன்று பயணிகள் அனைவரும் காட்பாடி செல்ல டிக்கட் எடுத்துள்ளனர். மற்ற ஸ்டேசன் மாஸ்டர்கள் எல்லாம் பயணிகள் இல்லை என கூறிவிட்டதால் நிறுத்தாமல் செல்லட்டுமா என கேட்டான் . ஸ்டேசன் மாஸ்டரும் சரி என கூறிவிட்டார்.        இதை ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி வியாபாரிகள் உடனே ஒரு வேலை செய்தார்கள் . 4 ஸ்டேசனுக்கும் போன் செய்து ஒவ்வோர் ஸ்டேசனுக்கும் 50 மேற்பட்ட பயணிகள் வருவதாக போன் செய்து .. அப்படியே ரயில்வே மேலாளருக்கும் 20க்கும் மேற்பட்ட போன் செய்து பயணிகள் வருவதாக கூறிவிட்டனர்.      தென்னவன் ரயிலை இயக்கி சிறிது தொலைவு வந்த உடன் ரயில்வே மேலாளரிடம் இருந்து போன் 4 ரயில்வே ஸ்டேசனிலும் பயணிகள் காத்திருப்பதாகவும் . இனிமேல் இப்படி...

- ஒருவன் நல்லது செய்தால் அதை தடுக்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும் அதுவே உலக இயல்பு

Image
      ஆசிரமத்தில் குரு அனைவரையும் அழைத்தார் அனைவருக்கும் பழம் ஒன்றைக் கொடுத்து இரு மருத்துவ சக்தி உடையது அனைவரும் சாப்பிடுங்கள் என கூறினார் . அனைவரும் அதை சாப்பிட்டு கொட்டைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டனர் தென்னவன் மட்டும் கொட்டைகளை கையில் வைத்துக் கொண்டான். குரு அதை கண்டும் கானாது போல் இருந்தார்.   தென்னவன் அருகே உள்ள மேட்டுப்பகுதிக்கு சென்றான் அங்கு அவனிடம் இருந்த 4 கொட்டைகளையும் விதைத்தான். அப்போது ஒரு கிளி வந்து நான் அந்த கொட்டைகளை சாப்பிடவா என கேட்டது. அதற்கு அவன் சொன்னான் வேண்டாம் இது மரமாகி பழம் தரும் அப்போது சாப்பிடலாம் என்றான்.   தினமும் காலை யாருக்கும் தெரியாமல் அங்கு தண்ணீர் எடுத்துச் சென்று ஊற்றினான் . ஒருநாள் வேறோர்சீடன் அதைபார்த்து அவனுக்கு தெரியாமல் சென்று பார்த்தான். என்னவென்று அறிந்து கொண்டான். இவன் மட்டும் நல்லது செய்தால் குருவிடம் நல்லபேர் வாங்கிவிடுவானே என்று மற்றவர்களிடம் கூட்டு சேர்ந்து சதிசெய்தான் தென்னவன் விதைத்த விதைகளை எடுத்துவிட்டு உதவாத விதைகளை அந்த இடத்தில் நட்டு வைத்தார்கள் . தென்னவனும் இது தெரியாமல் ஒரு வருடம் வர...